Page 5 of 6
ராமசாமி முதலான பெரியவர்கள் இதை எல்லாம் கண்டும், காணாமலும் தள்ளி நின்றிருந்தார்கள்!
“அடடா! கல்யாண மேடைல வச்சு இந்த பேச்சு தேவையா??? மேனகா அடங்கு!” – அப்சரா மேனகாவை கேலி செய்துக் கொண்டே அடக்கவும் முயன்றாள்.
ஆனால் மேனகா அவள் பேச்சைக் கேட்பதாக இல்லை! சிவாவை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தாள்!
இதை அப்சரா கவனிக்க தவறவில்லை!
“சிவா, இப்படியே நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்சராவை உரசிக் கொண்டு நின்றான்.
சிவாவும், மேனகாவும் இவர்களின் கலாட்டாவை கவனிக்காமல், தங்களுடைய இனிமையான எதிர்காலம் பற்றிய கனவுகளுடன் தங்களுக்குள் ஆழ்ந்து மற்றவர்களை மறந்திருந்தார்கள்!