Page 2 of 5
இருக்காங்க . . நீ அவங்களோட போய் இருக்கலாம்” என நம்பூதிரி கூறவே
விக்ரம் தலையசைத்து கிளம்ப எத்தனித்தான். ஒரு நொடியில் தந்தையின் முறைப்பு புரியவே சாஷ்டாங்கமாக அங்கிருந்த நாக தெய்வத்திற்கு நமஸ்கரித்தான். நம்பூதிரி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். பின்பு நாக ராணி சிலையிலிருந்து பூக்களை எடுத்து அவன் கையில் கொடுத்தார். வாங்கியவன் வெளியேறினான்.
நம்பூதிரி “உங
...
This story is now available on Chillzee KiMo.
...
“இட்ஸ் ஓ.கே. டார்லிங்” என்றவள் மோகன புன்னகை வீச . . . அதில் தன்னை தொலைத்தான்.
“கிளம்பலாமா?” என கார் இருந்த இடத்தைப் பார்த்தாள்.
“இன்னும் அப்பா வர்ல . . . உள்ளே ஏதோ பூஜையாம்”