Page 23 of 27
முகத்தில் வந்து இருந்த வேதனையை கண்டு கொண்ட அகல்யா, கவிலயாவின் கையை பற்றி மெல்ல அழுத்தி கொடுத்தவள்,
“கவலைப்படாதீங்க அண்ணி... எல்லாம் சரியாகிடும்...” என்று ஆறுதல் சொல்ல, கவிலயாவும் வரவழைத்த புன்னகையுடன், தன் வேதனையை பின்னுக்கு தள்ளி மீண்டும் அந்த குட்டிகளை கொஞ்ச ஆரம்பித்தாள்.
தன் பெற்றோர்களின் அருகில் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
அபிராமி தன் வேதனையை மறைத்துக்கொண்டு.
அதே நேரம் அந்த அறையிலிருந்து வெளிவந்த மித்ரன்
“சொல்லுங்க மிஸ்டர் விவேக்...எனி குட் நியூஸ்? “ என்று நேரடியாக ஆரம்பிக்க,