Page 2 of 3
பெட்டியை எதற்கு கையில் எடுத்து வந்தாள் என்பதும் புவனேஸ்வரிக்கு நினைவு வந்தது.
“ஜெய் - - - நான் - - -“ – புவனேஸ்வரி எப்படி ஜெய்யிடம் விளக்குவது என்று புரியாமல் தடுமாறினாள்.
“ஈஷ்?” – ஜெய் புவனேஸ்வரியின் முகத்தை கையில் பற்றி அக்கறையும் கனிவுமாக வினவினான்.
புவனேஸ்வரி வெகு நாசுக்காக அவனின் கையை விலக்கினாள்.
“நான் எதுக்கு இங்கே வந்தேன்னு சொன்னா நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில் புவனேஸ்வரிக்கும் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயம் புரிந்தது!
சித்ரா அத்தைக்காக, ஜெய்க்காக என யாருக்காகவும் அவளால் ஜெய் இருக்கும் அவளின் இதயத்தில் வேறு யாருக்கும் இடம் கொடுக்க முடியாது.