Page 3 of 3
அவளின் இதயம் ஜெய்க்கு தான் சொந்தம். அவனுக்கு மட்டும் தான் சொந்தம்.
மனதில் ஏற்பட்ட தெளிவுடன் மீண்டும் ஜெய்யை பார்த்தாள்.
“சொல்லு ஈஷ், நான் உன் அத்தை கிட்ட பேசட்டுமா?”
மெதுவாக வேண்டாம் என்று தலையை ஆட்டினாள் புவனேஸ்வரி.
ஜெய் அதிர்ந்துப் போவதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அவனை தேற்றுபவளாக அவனின் கன்னத்தில் மென்மையாக வருடினாள் புவனே
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page