(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சொல்லி சொல்லி வளர்த்தாங்கப்பாஎன சொல்ல அனைவரின் பார்வையும் அமுதரசி மீது பதிய சுந்தரனோ தங்கையின் பேச்சைக் கேட்டுச் சிரித்தான். அவனது சிரிப்பைக் கண்ட பாட்டியோ கோபமுடன் வள்ளியிடம்

போதும் வள்ளி நீயா எந்த முடிவையும் எடுக்காத, உனக்கு வாரிசு பட்டம் வந்த பிறகே பார்க்கலாம், அதுவரைக்கும் உன் மனசுல ஆசையை

...
This story is now available on Chillzee KiMo.
...

அண்ணா என்ன இது, நீங்க பாட்டுக்கு எதையாவது சொல்லிடறீங்க, அவள் பாருங்க அதை நம்பிட்டு ஓடறா, வேணாம்ணா விளையாட்டு பேச்சு வினையாயிடப் போகுது

3 comments

  • ஏற்கனவே இருக்கிற வில்லன்களுக்கு காணாது என்று புதிதாக ஒரு வில்லியின் சேர்ந்துவிட்டாள். ஹீரோயின் ஐயோ பாவம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.