Page 28 of 34
”எப்படியிருக்கீங்க ஐயா, உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே, அதான் ஒரு எட்டு பார்க்க வந்தேன் இப்ப எப்படியிருக்கு உங்க உடம்பு” என நலம் விசாரிக்க மெய்யப்பனும் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு
”ஒண்ணுமில்லை சுந்தரா வயசாயிடுச்சி, எல்லாருக்கும் வர்ற இர்த்தஅழுத்தம்தான் எனக்கும் வந்திருக்கு என்ன ... மலர்கொடியையே கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு வந்த கணக்குபிள்ளையோ