Page 3 of 3
ரொம்ப நல்லவன் ப்ரித்வி,”
“கிடையவே கிடையாது. நான் ரொம்ப கெட்டவன் வந்தனா,” என சொன்ன ப்ரித்வி, வந்தனாவின் கையை இழுத்து மீண்டும் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அப்படியே அவனின் உதடுகள் அவளின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தது.
வந்தனா ப்ரித்வியின் பேச்சில், செய்கைகளில் கிறங்கிப் போய் தன்னிலை இழந்து நின்றிருந்தாள்.
அதற்காக ப்ரித்வி எல்லை மீறவும் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page