Page 11 of 20
“அப்படியெல்லாம் இல்லை பாஸ். மனதில் உறுதி இருந்தால் போதும். நம்மை மீறி எந்த ஒன்றும் நம்மை அணுகாது. நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படி இருந்தாலும் அதே வழியை நாமும் பின்பற்றுவோம் என்ற அவசியமும் இல்லை
உங்களுக்கு மகாத்மா காந்தி பற்றி தெரியுமல்லவா? அவர் லண்டனுக்கு படிக்கச் சென்ற பொழுது தன் அன்னைக்கு மூன்று வாக்குறுதியை கொடுத்துச் சென்றாராம்.
மது அரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த நூற்றில் ஒன்றாக நான் இருந்துவிட்டு போகிறேன்...எப்பொழுதும் மற்றவர்களிடம் உதாரணத்தை தேடாமல் நாமே அதுக்கு உதாரணமாக, மாதிரியாக இருந்து விட்டு போகலாம்...” என்றாள் அவளும் விடாமல்