(Reading time: 9 - 17 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

அருணாவிற்கு அரவிந்த் – சாந்தி இருவருமே புரியாத புதிராக இருந்தார்கள்!

  

மனைவி மேல் அவ்வளவு அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் அரவிந்த் போன்ற ஒருவன், மனைவி தன்னை விட புத்திசாலி என்று ஏற்று கொள்ள மறுப்பான் என்று அவளுக்கு தோன்றவில்லை! அதேபோல் சாந்தியும் அரவிந்த் தன் எண்ணங்களை புறக்கணித்த போதும் அவனே அறியாமல் அவனுக்கு ஏன் உதவ வேண்டும்?

  

இப்படி

...
This story is now available on Chillzee KiMo.
...

காரணமாக இருந்தன.

  

ஆனாலும் எப்போதும் இல்லாததாய் நேற்று சாந்தி தன் முன் அரவிந்திடம் கோபத்தை காட்டியதை நினைத்து அருணாவின் முகத்தில் இப்போது புன்னகை தோன்றியது!

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.