Page 6 of 6
மேடம் முன்பு ஒரு முறை என்னிடம் சொன்னது தான்," என்று முடித்தாள்.
அரவிந்தின் முகம் மிகுந்த சிந்தனையை காட்டியது!
ஏதாவது தவறாக சொல்லி விட்டோமோ என ஒரு முறை எண்ணிய அருணா உடனேயே அந்த எண்ணத்தை விட்டாள்.
சிறிது நேர அமைதிக்கு பின் பேசிய அரவிந்த்,
"சரி அருணா நீங்க ஆபீஸ் போய் இன்று நடக்க வேண ... ;">தொடரும்...
This story is now available on Chillzee KiMo.
...Go to Puyalukku Pin story main page