Page 4 of 5
கேள்விக்குறியோடு புருவத்தை உயர்த்தினாள். அவள்வரை இது ஒரு மோசமான செய்தி. இருப்பினும் தன் திட்டம் நிறைவடைய வேண்டி மகிழ்ச்சி பொங்க அவன் காலில் “ஆசீர்வாதம் செய்ங்க மாமா” என நமஸ்கரித்தாள்.
“அதுக்கு இன்னும் நேரம் வரலை மேட்டில்டா” தீர்க்கமாக அவளை நோக்கினார்.
பத்மநாபன் மேல் எழுந்த கடும் கோபத்தை முழுங்கியவள் “எனக்கு புரியல” என்றாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
?” விட்ட இடத்தை பிடித்தாள்.
“நானே கண்டுபிடிச்சேன் . . . இந்தா அதுக்கு போற வழி” என வரைப்படத்தை நீட்டினார்.
அதை ஆர்வமாக வாங்கினாள். அதை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் “விக்ரகம் எந்த