Page 3 of 3
என்னவென்று இப்போது தெரியாமல் போனதற்கும் அதே தான் காரணம். இனி மேல் இப்படி அவசரப் படக் கூடாது!
சாந்தியின் எண்ணம் இப்போது கற்பகத்தின் பக்கம் சென்றது... அவள் இன்று அவர்களிடம் நடந்து கொண்டதும் சரி இல்லை தான்... பொதுவாக எதையும் சாந்தி பெரிது படுத்த மாட்டாள், இன்று ஏன் அத்தை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தாள்???<
...
This story is now available on Chillzee KiMo.
...
;">தொடரும்...