(Reading time: 28 - 56 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

அபிதாவோ ஆதியிடம்

”என்ன விக்ரமன் பேச மாட்டீங்களா, ஏன் அப்படி பார்க்கறீங்க நான்தான் அபிதா தெரியலையா இவள் சுமா மறந்துட்டீங்களா” என கேட்க ஆதியோ அவளிடம்

”நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க என் பேரு ஆதித்யன், விக்ரமன் இல்லை” என சொல்ல அபியும் சுமாவும் அதிர்ந்தார்கள். அந்த உரையாடல் கேட்டு ராஜேஷூம் அவர்களிடம்

”சுமா அபி  யாரையாவது பார்த்து தப்பா நினைச்சிருப்பீங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் சுமா வந்தாள்

”அக்கா என்னவாம் அக்கா, நாம அவரை ஏமாத்தினோம்னு இப்ப அவர் நம்மளை ஏமாத்தறாராமா” என கேட்க

”இல்லை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க நான் நிஜமாவே ஆதித்யன்தான், ஊரு

3 comments

  • பெரிய உண்மையை கண்டுபிடிக்க கிளம்பி போயிருக்காங்க, கடைசில ஜோசியக்காரன் சொன்னது போல் இவளுங்களாலே ஆபத்து வந்துவிட்டது. பெரிய 007னு நினைப்பு பக்கிகளுக்கு

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.