Page 9 of 17
கதையை சொன்னார்கள்.
அதைக் கேட்டவனுக்கு தலை வலித்தது. கண்கள் மூடி யோசித்தான் எதுவும் நினைவில் இல்லை ஆனால் தன் தந்தை தன்னிடம் நடந்துக் கொண்டது நினைவு வந்தது. தன்னை ஒரு முறை விக்ரமன் என அழைத்து மயங்கியது.
தான் காய்கறி விற்பதைக் கண்டு அதிர்ந்து சண்டை போட்டது என நினைவு வரவே மெல்ல கண்கள் திறந்தான். அவனது மனது நீ ஆதித்யன் என்றது, அவனது மூளை நீ விக்ரமன் என்றது.
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கலாம் ஆக்சிடெண்ட் உனக்கு நடந்திருக்கு, அப்ப நடராஜன் பையன் என்ன ஆனாரு தெரியலையே அதையும் கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் நாளைக்கு காலையில ரெடியாகிடு நாம கிளம்பலாம்” என சொல்ல அவனும் சரியென்றான்.