Page 3 of 6
ஒருவழியாக ஈமெயிலை அனுப்பி விட்டு நிமிர்ந்த நந்தினியின் காதுகளில் சதீஷ் மிக மிக மெல்லியக் குரலில் பாடிக் கொண்டிருந்த,
தென்றல் தென்றல் தென்றல் வந்து...
பூவுக்குள் சிலிர்க்கிறதே...
என்ற வரிகள் விழுந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
சைன் இருந்திருந்தா இன்னும் ரொம்ப அழகா இருந்திருக்கும். ஆனால் ப்ரோஃபஷ்னல் லுக் இருந்திருக்காதோ...?” என்றான்.
நந்தினிக்கு அவனின் குறும்புத்தனமான பேச்சு ரசிக்கவில்லை!