(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

மெய்யப்பன் அடித்து பிடித்து தோப்பு வீட்டை நோக்கி ஓடிவந்தான் வந்தவன் வெளியில் வண்டிகள் இருப்பதைக் கண்டு சற்று நிதானித்தான், உடனே உள்ளே செல்லாமல் மறைந்து நின்று ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்க்க அங்கு சண்முகவேலன், சுந்தரவேலன், அஞ்சப்பன், சின்னப்பன் என இருக்கவே எப்படியோ தன் மகன் நலமாக இருக்கிறான் என்று தெரிந்ததும் உள்ளே செல்ல பயந்துக் கொண்டு அப்படியே அங்கிருந்து தன் வீட்டை ந

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிட்டு இருந்தாரு. என் தரப்பில யாராவது உன்கிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு சொன்னாரு, அதுக்காக மலர்கிட்ட இந்த வேலையை தந்தாங்க என்னோட அப்பாவும் அஞ்சப்பனும், நான் மலரை நம்பலை, நாமளே போய் சுந்தரன்ட்ட

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.