(Reading time: 19 - 37 minutes)
Naan avan illai
Naan avan illai

முதலாளி... ஆம்...அவன் முதலாளியாகத்தான் இருந்திருக்கிறான்.  நான் தான் என் எல்லையை தாண்டி ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் இருந்துவிட்டேன். எனக்கு இந்த அடி தேவைதான்...”  

என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டவள், இன்னுமே அதே வெறித்த பார்வையோடு நின்றிருக்க, விக்ரமன் தன் நெற்றியை விரல்களால் அழுந்த தேய்த்தபடி சற்று நேரம் யோசித்தவன்,  பின் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன் <

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்ந்தன.

வேலையை விட்டு தூக்கினாலும் அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி அழுது புலம்ப வில்லை மகிழ்...

என்னை மன்னித்து விடுங்கள்...இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று ஒரு வார்த்தை

3 comments

  • எப்பவும் பெரிய் அப்டேட் கொடுத்து இப்போது சிறியதாகிட்டு அதுமட்டுமில்லாமல் முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீங்க. Waiting for next update
  • facepalm magi poividuvala :Q: yaar seithathu endru kandupidithu solla vaaippu kidaikka vendumey?eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.