Page 5 of 10
“இனி எப்போதுமே அவங்க இரண்டுப் பேரும் சந்திக்காமலே இருக்க முடியுமா ஆனந்த்???”
“அதுக்காக???”
ஷீலா மகனுக்கு பதில் சொல்லாமல், மகளிடம் பேசினார்.
“ப்ரியா, நான் உன்னை போ’ன்னு கட்டாயப் படுத்த விரும்பலை... ஒரு அரசியா அவங்க கிட்ட உன்னை அனுப்புறதா சொல்லி இருக்கேன்... நீ மறுத்தா அதை என்னால புரிஞ்சுக்க முடியும்...”
“வேண்டாம்மா, நான் போறேன்...” என்றாள் பி
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியும்...
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு பிறைநிலாவை பார்க்க வந்து விடுவான் விஜயன்... அவளை பதவிக்கு இளவரசி என்று இல்லாமல், மனதளவில் இளவரசியாக வைத்து பூஜித்தான்...