Page 8 of 10
புரிந்ததால்,
“இளவரசி பிறைநிலா ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்திருக்காங்க. அதனால மற்ற கெஸ்ட் லிஸ்ட்ல அவங்க பெயர் இல்லை...” என்று விளக்கம் கொடுத்த பரஞ்சோதி, விஜயனின் முகத்தில் வந்த யோசனையை கவனித்து,
“இளவரசி இந்த முறை அரண்மனைல தங்கலை. தனியா ஹோட்டல்ல அறை எடுத்து தங்கி இருக்காங்க...” என்று கூடுதல் தகவலுடன் முடித்தான்.
விஜயனின் கண்கள் மீண்டும் பிறைநிலாவிடம் சென்றது.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அங்கே விருந்தினராக வந்திருக்கும் பலரும் கூட அவளை அங்கே பார்த்து ஆச்சர்யப் படுவதை அவளால் உணர முடிந்தது... ஆனால், அதித்தியின் அருகே அவள் இருந்ததால் ஒருவரும் தேவை இல்லாத கேள்விகளை கேட்கவில்லை...