Page 9 of 10
அதை உணர்ந்துக் கொண்டு தானோ என்னவோ அதித்தியும் அவளை தனியே விடாமல் அவளுடனேயே இருந்தாள்...
புது அரண்மனைக்கான விழா திட்டமிட்டதுப் போலவே மிகச் சிறப்பாக நடைப்பெற்றது...!!!
தொடர்ந்து விருந்து தொடங்கியப் போது, முதல் முதலாக சரோஜினி பிறைநிலாவிடம் பேசினார்.
“ப்ரியா, நான் உன்னோட முக்கியமான விஷயம் பேசனும். இப்போ பேசலாமா???”
அது பிறைநிலா எதிர்பார்த்தது தா
...
This story is now available on Chillzee KiMo.
...
விக் கேட்டார் சரோஜினி.
ஆம் என்று தலையை ஆட்டினாள் பிறைநிலா.
“உன் அம்மா சொன்னாங்க... லெக்சரரா வேலைக்கு போகலாம்னு இருக்கீயாமே??”
இப்போதும் தலையை மட்டும் ஆட்டினாள் பிறைநிலா.