Page 15 of 20
நந்தாவுக்கு தெரியாமல் அவரும் சில பல உதவிகளை பாட்டிக்கும் பேத்திக்கும் செய்து வந்தார். நந்தாவும் பாட்டியை பாராமலே அவர்களுக்கு உதவிகளை செய்தான். பண உதவிதான் அவனால் செய்ய முடிந்தது, தனக்கு கிடைக்கும் பணத்தை வாட்ச்மேனிடம் தந்தான், காலப்போக்கில் அந்த வேலையையும் பரமசிவமே எடுத்துக் கொண்டதால் நாள் போக போக நந்தா பாட்டியை பற்றியும் இளமதியை பற்றியும் மெல்ல மெல்ல மறந்தேப் போனான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
போய் படிப்பா”
”இல்லைப்பா எனக்கு இங்க இருக்கதான் பிடிச்சிருக்கு உங்களோட ஆசைகளை நான் நிறைவேத்தனும்பா”
”இதுவும் என் ஆசைதான்”
”இல்லைப்பா எனக்கு படிக்கனும்ங்கற எண்ணம் இல்லை“