(Reading time: 9 - 17 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 21 - ரேவதி முருகன்

நீயே சமையல் செய்தா என்ன வந்தனா?” என சுசித்ரா வந்தனாவிடம் கேட்டாள்.

“ஐயையோ நானா? யார் சாப்பிடுறது?” என வந்தனா ஆச்சர்யப்பட்டாள்.

அவர்கள் நடுவே நடக்கும் அரட்டையை கேட்காதது போல கேட்டுக் கொண்டிருந்த ப்ரித்விக்கும் நடப்பது பிடிக்க தான் செய்தது.

வந்தனா வந்து இரண்டு வாரங்கள் ஓடி இருந்தது. அந்த பதினான்கு நாட்களில் ஒருவருமே நின்றுப் போன திருமணம் பற்றி பேசவே இல்லை.

வந்தனா அனுராதாவின் டை ஹார்ட் பேன் ஆக மாறி இருந்தாள். ஸ்ரீராம் தேவைக்கு வந்தனாவிடம் பேசினார். சுசித்ராவும் வந்தனாவும் தோழிகள் போல பேசிக் கொண்டார்கள். முன்பு போல மறைமுக குத்தல்

...
This story is now available on Chillzee KiMo.
...

்து தான் போயிருந்தது. ஆனால் அவளுடைய டைனமிக் கோபம் பற்றி அவனுக்கு தெரியுமே. அன்றுப் போல இன்னொரு தடவை அவள் கத்த மாட்டாள் என்று யார் கேரண்டி கொடுக்க முடியும்? அப்படி திடீர், திடீர் என கோபப் படுவது

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.