Page 5 of 12
ஆனால் என்ன என்று தெளிவாக புரியவில்லை.
அமுதவள்ளி பிரணய் அறையை கண்டுப்பிடிக்க சிரம பட வேண்டி இல்லை. அவன் தன் அறையை திறந்து வைத்து வேறு ஒரு மனிதனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“பாரதி, நான் பேசி முடிச்சு கூப்பிடுறேன். நீ கீழ இரு” – அமுதவள்ளி அங்கே வந்த உடன், பிரணய் கட்டளை இட மற்றவன் உடனடியாக எழுந்துச் சென்றான்.
அதற்கு பிறகு
...
This story is now available on Chillzee KiMo.
...
உட்காராமல் பேசத் தொடங்க, பிரணய் திரும்பவும் கை விரலை அசைத்து அவளை உட்காருமாறு சைகையால் சொன்னான்.
இந்த தடவை அவன் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் அமுதவள்ளி.