Page 2 of 9
இருந்தான். எங்கே இருந்து பேச்சை தொடங்குவது என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது.
“வந்தனா கிட்ட பேசனுமா?” என அனுராதாவே மீண்டும் மகனுக்காக கேட்டாள்.
ப்ரித்வி, வந்தனா இரண்டுப் பேருமே இப்போது அனுராதாவைப் பார்த்தார்கள்.
“நீங்க பேசுங்க. எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு,” என அனுராதா எழு ... /p>
“சாரி ப்ரித்வி. இன்னும் கம்மி டேஸ் தான். அதுக்கு அப்புறம் நான் போயிடுவேன்.”
“வந்தனா, நீ போறதை பத்தி திரும்ப யோசி. நீ தனியா அங்கே போய் என்ன செய்யப் போற?”
This story is now available on Chillzee KiMo.
...