Page 5 of 9
“ஊ ஊ,” என பேச முடியாமல் முதலில் பேச்சைத் தொடர்ந்த வந்தனா, ப்ரித்வியின் அணைப்பும் முத்தமும் புரிந்த உடன் உள்ளம் மகிழ்ந்துப் போனாள். அவனை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டாள்.
பல நிமிடங்களுக்குப் பிறகு ப்ரித்வி மனமே இல்லாமல் முகத்தை நிமிர்த்தி வந்தனாவின் முகத்தைப் பார்த்தான். வந்தனா இப்போதும் கண் மூடி மயங்கி நின்றிருந்தாள்.
ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வேண்டாமா??”
“கிஸ் எல்லாம் போர் அடிச்சிடுச்சு பேபி. ஐ வான்ட் மோர். எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மோர்,” என ப்ரித்வி வந்தனாவின் முகத்துடன் முகம் உரசினான்.