Page 6 of 9
“எனக்கும் வேணும்,” என சொல்லி நாணத்துடன் சிரித்தாள் வந்தனா.
“பயங்கர சிரிப்பு சத்தம் கேட்குது. நான் உள்ளே வரலாமா, இல்லை வரக் கூடாதா?”
சுச்சியின் குரல் கதவுக்கு வெளியே இருந்துக் கேட்டது.
ப்ரித்வி அவளுக்காக கதவை திறந்து விட்டான்.
“மங்கி முகத்துல சிரிப்பு பொங்குது. ஐயையோ வந்தனா இவன் கிட்ட ம
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லோர் முன்னாடியும் ப்ளா ப்ளா ப்ளா ன்னு கத்துனா? எனக்கு பயம் வராது?”
“பயப்படுற மூஞ்சியா இது?” என சொன்ன அடுத்த வினாடியே தலையை அசைத்து,