Page 7 of 9
அதை கவனித்த சுந்தரி, கற்பகம் பக்கம் திரும்பி,
"நீங்க உங்க பங்குக்கு எதுவும் சொல்லலையா?" என்றார் சிரிப்புடன்.
"நான் தனியா சொல்லவே வேண்டாமே... என் மருமகள் சரி இல்லாமல் நான் ஒரு நாளாவது இங்கே தங்க முடியுமா, என்ன? அரவிந்த் என் மகனா, சாந்தி என் மகளான்னு கண்டுப் பிடிக்க மு ... "என்ன சொல்றீங்க?"
“பிரசன்னா இதை எல்லாம உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி அழைச்சுட்டு வந்தான்... ஆனால், என்னால சொல்லாம இருக்க முடியலைங்க...” என்றார்
This story is now available on Chillzee KiMo.
...