Page 9 of 9
அரவிந்துடன் பேசிக் கொண்டிருந்த பிரசன்னாவை பார்த்தாள்.
இவனின் அன்பு எவ்வளவு உயர்வானது!!!!
ஆனாலும் அந்த கல்யாணம் நிச்சயிக்கப் பட்ட நாளில் இவன் ஒரு வில்லனாக நடந்துக் கொண்டிருந்தால் இன்று சுகந்தி ஒருவேளை மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்...
பாவம் பிரசன்னா, சுகந்தி என இரண்டுப் பேரின் வாழ்வுமே இப்படி பாலைவனமாகி இருக்க வே ... ;">தொடரும்...
This story is now available on Chillzee KiMo.
...Go to Puyalukku Pin story main page