Page 6 of 18
“எனக்கு புரிகிறது சுகந்தி. இப்போதைய மனநிலையில் இன்னொரு திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உனக்கில்லை... ஆனால் கொஞ்ச நாள் போனால் உன் மனம் மாறலாம்... பேசாமல் பிரசன்னாவிடம் நேராகவே இதை சொல்லி விடு... நீ வேண்டாம் என்று சொல்லி வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொண்ட பிறகும் கூட, எந்த விதமான சலனமும் இல்லாமல் சாமியார் போல் வாழ்ந்தவரால், கட்ட ... நான் கிளம்புறேன்... சுகந்தி பிரசன்னாவிடம் பேசிவிட்டு என்னாச்சுன்னு அப்புறமா சொல்... உன் மனம் சீக்கிரம் மாறினால் பிரசன்னா மட்டும் இல்லை, நாங்கள் எல்லோருமே சந்தோஷப் படுவோம்.. அதை உன்
This story is now available on Chillzee KiMo.
...