(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”நீ என்ன தெரிஞ்சிக்கனுமோ அதைக்கேளு”

  

”ஐயா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, என் பிள்ளைங்க ரெண்டும் வாத்தியார் வர்ற வகுப்புலதான் படிக்கறாங்க, வாத்தியார் தங்கமான மனுஷன்ங்கய்யா, அவர் மேல சந்தேகப்பட வேணாம்யா, இப்படி அடிக்கடி அவரை பார்க்கப் போறது எதுக்குன்னு தெரியும்யா புது ஆளுங்களால ஊருக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னு அடிக்கடிப் போய் அவங்ககிட்ட நீங்க பேசறது, வ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தற இலவச ட்யூசன்ல சேர்த்தேன்ங்க, வாத்தியாரோ  தன் குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆளா என்னை மதிச்சி நல்லவிதமா பேசறாருங்க, நான் உங்ககிட்ட வேலை செய்றவன்தான் ஆனாலும் ஒரு வார்த்தை நான் சொன்னா அதையும் நீங்க

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.