Page 7 of 52
”தப்பு நடந்திடக்கூடாதுன்னுதான் உன்னை எச்சரிக்க வந்தேன்“ என உக்கிரமாக பேசியது கருப்புசாமி
”என்ன விசயம் சொல்லு கருப்பா”
”பெண் சாபம் பொல்லாதது சண்முகா” என சொல்ல அவருக்கு புரியவில்லை குழம்பினார்
”எந்த பொண்ணுங்கய்யா”
”நீ யாரை பார்க்கப் போனியோ அதைச்சொல்றேன், வேணாம் பிரிக்கப் பார்க்காத, சாபம் வந்துடும் உன
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”நான்தான் சொல்றேன்ல போதும் கிளம்பு” என்றவர் குமரனை பார்த்து கண்ஜாடை செய்ய உடனே குமரனும் பூசாரியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
சின்னப்பனோ சுந்தரனிடம் வந்தான்