Page 4 of 52
துன்பம் வரவில்லை. இதுவே சுந்தரன் காதலிப்பது தெரிந்தால் என்னாகும் தாங்களும் காதலிக்கலாம் என துணிந்து முயல்வார்கள், வீம்புக்கென்று செய்தாலும் செய்வார்கள், பின் காதலில் வெற்றியடையாமல் போனாலோ, காதல் பிரிவாலோ துன்பப்படுவார்கள், அவர்களின் துன்பத்திற்கு காரணம் சுந்தரனாக இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பெரியவர் ஆனாலும் தனது பேரனின் காதலை கெடுக்க விருப்பமில்லை அவருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்கலாம் என்ற அவளின் ஆசையில் ஏமாற்றமே மிஞ்சியது. சரி அவனாக வரட்டும் என நினைத்து பாடம் எடுக்கலானாள்.
மறுபக்கம் சண்முகவேலனின் வீட்டில் சுந்தரனுக்கு பூசாரி வேப்பிலை அடித்துக்