Page 19 of 52
ஆனா, சுந்தரி ஒரு கன்டிஷன் போட்டிருக்கா, அவளோட அழகை பாராம குணத்தை பார்த்து வர்றவனைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லிட்டா, அப்படியாபட்ட ஒருத்தன் இன்னும் எனக்கு கிடைக்கலையே ஐயா, எங்க போய் நான் அவனை தேடறது, அப்படி ஒருத்தன் கிடைச்சா அவன் கையில என் பொண்ணை ஒப்படைச்சிட்டு நான் நிம்மதியா இருப்பேன், என் பொண்ணும் சந்தோஷமா வாழ்வா பாவம் அவளும் தினமும் தன்னை நினைச்சி வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை இந்த ஊருக்கு நீங்க தேவை, இந்த ஊர் பிள்ளைகளுக்கு உங்க உதவி தேவை, நான் உங்களுக்கு துணையா இருக்கேன் என்னை தாண்டி சுந்தரிக்கு யாராலயும் ஆபத்து வராது, என்னை நம்புங்க மாமா” என்றான் உறுதியாக