Page 38 of 52
”அட என்ன சுந்தரா நீ, எப்ப பாரு அவளை பிசாசுன்னு சொல்லிக்கிட்டு சும்மாயிரு” என அவனது தோளில் செல்லமாக அடிபோட அவனோ அதற்கும் சிரித்துவைத்தான்.
இருவரும் சந்தோசமாக வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு பாட்டி திண்ணையில் கவலையுடன் காத்திருந்தார். பாட்டியைக் கண்டதும் தாத்தாவும் சுந்தரனும் உற்சாகத்துடன் அவரிடம் சென்றார்கள்
”என்ன பாட்டி இங்க உட்கார்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”பாட்டி சின்னப்பன் வரலையா”
”அவன் அப்பவே வந்துட்டான், வள்ளி சமையல்னு சொல்லியும் துணிச்சலா இருக்கான் தெரியுமா, அவனோட துணிச்சல் எனக்கில்லை ராசா” என சொல்ல அவனோ