Page 40 of 52
”பொறு சாப்பிட்டு பார்த்து சொல்றேன் நீயா சொல்லாத வாயாடி” என திட்ட பாட்டியோ
”சரி சரி உட்காருங்க சாப்பிடலாம்” என சொல்ல அனைவரும் கை அலம்பி விட்டு சாப்பிட அமர்ந்தார்கள், இம்முறை வள்ளியே அனைவருக்கும் பரிமாறினாள். பாட்டியும் அமைதியாக இருந்தார். வள்ளி சமையல் எற்கனவே சின்னப்பன் சாப்பிட்டு வாந்தி எடுத்தது நினைவுக்கு வந்தது பாட்டிக்கு அதனால் தாத்தாவை முத
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப சமையல் நல்லாயில்லையா” என கேட்க அதற்கு சின்னப்பனோ
”அன்னிக்கு விட இன்னிக்கு ரொம்ப நல்லாயிருந்தது வள்ளி” என்றான் வள்ளியோ உடனே சுந்தரனிடம் சென்றாள்