(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”ஓ சுந்தரியை நீ சோதிக்கப் போறியா பார்த்து தெய்வானை, அவள் புத்திசாலி ஊரை ஆளற என்னையே கதிகலங்க வைச்சவ, பயமறியாத சுந்தரனையே தன் கைக்குள்ள அடக்கிட்டவ, பேரழகியா இருந்தாலும் குணத்தில சொக்கத்தங்கம், கவனமா இரு இல்லைன்னா கடைசியில அவள் உன்னை சோதிச்சிடச் போறா” என சொல்லி சிரித்து விட்டு தாத்தா உறங்க பாட்டியோ தாத்தாவை முறைத்துவிட்டு உறங்கலானார்.

  

மறுநாள் கா

...
This story is now available on Chillzee KiMo.
...

”அது விடலை நான்தான் அதை பிடிச்சிக்கிட்டேன்” என்றான்

  

”ஆஹா அண்ணா சூப்பர் அண்ணா, மோகினியையே பிடிச்சிட்டீங்களா ஆமா மோகினி எப்படி அண்ணா இருந்திச்சி” என ஆர்வமாக கேட்க

  

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.