Page 48 of 52
”ம் அது அவளுக்கே தெரியும் நீ போ” என சொல்ல குமரனும் குழப்பத்துடனே கிளம்பிச் சென்றான்.
தாத்தாவும் மலரிடம் பேச நினைத்து கிளம்பினார். குமரனும் அவசரமாக மெய்யப்பன் வீட்டிற்குச் சென்றான்.
அந்நேரம் மலரோ தன்னை அழகாக அலங்காரம் செய்துக் கொண்டு மகிழ்வுடன் இருந்தாள், அவளின் அந்த அலங்காரமும் மகிழ்ச்சியும் கண்டு மெய்யப்பனுக்கு கிறக்கமே வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ல யார் இருக்கா சொல்லு”
”இருக்காங்க”
”யாரு வள்ளியை சொல்றியா”
”இல்லை புதுசா வாத்தியார் வந்திருக்காரு, அவரோட பொண்ணு பேரழகியா இருக்காளாம்,