Page 46 of 52
தாத்தாவிடம் சென்றான். அவரோ
”வாப்பா இங்க பாரு யாரு வந்திருக்காங்கன்னு” என சொல்ல அவனும் பார்த்தான், வந்திருந்த பெரிய தலைகட்டைக்கண்டு வணக்கம் வைத்தான் பதிலுக்கு அவரும் பயத்துடனே வணக்கம் வைத்தார்
”சரி என்ன விசயமா வந்தீங்க” என சண்முகவேலன் கேட்க
”என் பையனுக்கு கல்யாணம் வைச்சிருக்கேன் அவசியம் நீங்க வரனும்” என சொல்ல அவரும் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன தப்பு செய்தானோ என்னவோ அதான் உன்னைப் பார்த்து பயப்படறான், அவன் எந்த தப்பும் செய்யலைன்னா ஏன் பயப்படனும் சொல்லு”
”வாஸ்தவம்தான் தாத்தா சரி நான் ரைஸ்மில்லுக்கு போறேன் தாத்தா”