(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

கேள்விப்பட்டேன் ஒரு முறை பார்த்திருக்கேன் அம்புட்டு அழகா இருக்கா”

  

”அட யார் எப்படியிருந்தா என்ன எனக்கு நீதான் பேரழகியே” என சொல்லிக் கொண்டு அவளை நெருங்க அவளுக்கு அது கொடுமையாக இருந்தது, யாராவது தன்னை காப்பாற்றுவார்களா என நினைத்து ஏங்கினாள். அவளின் ஏக்கத்திற்கு பதில் கிடைத்தது

  

”மலரு மலரு” என சத்தமாக அழைத்தபடி வந்தான் குமரன், அந்த குரலைக்

...
This story is now available on Chillzee KiMo.
...

காரத்தைக் கண்டு மலைத்துப் போன குமரனோ

  

”என்ன மலரு ரொம்ப அழகாயிட்டே போல, போன முறை பார்த்ததை விட இந்த முறை ரொம்ப அழகா இருக்கியே என்ன விசயம்” என கேட்க அவளோ சிரித்தபடியே

  

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.