Page 3 of 11
வீட்டின் தேவைக்கு என்று வாங்கிய பொருட்களை சமையலறையில் வைத்து விட்டு திரும்பிய சாந்தி, தன்னையே பார்த்தபடி நின்றிருந்த அரவிந்தின் தங்கை அஞ்சனாவை என்ன என்பதுப் போல் பார்த்தாள்.
“ஒண்ணுமில்லை அண்ணி...” என்ற அஞ்சனாவின் மனம் சாந்திக்காக வருந்தியது.
“சரி ... அஞ்சனா கிளம்பி சென்றபின் சாந்தியின் மனதில் ஒருவித வெறுமை ஏற்பட்டது...
“அம்மா, இனிமேல் இந்த வீட்டிலா இருக்க போறோம்?” எனக் கேட்டான் தர்ஷன். தன்னை
This story is now available on Chillzee KiMo.
...