Page 40 of 63
”உனக்கு ஒண்ணுமில்லை நான் இருக்கேன் ஆமா, என்ன நடந்திச்சி நீ ஏன் என்னை பின்தொடர்ந்து வந்த ஆமா வண்டிக்காரன் எங்க“ என வரிசையாக கேள்வி கேட்க அவளோ
”எனக்கு எதுவும் தெரியலை” என்றாள் அதற்கு சின்னப்பனோ
”சுந்தரி” என அன்பாக அழைக்க அவளும் சின்னப்பனை மலங்க மலங்க பார்த்து என்ன நினைத்தாளோ அவனைக் கண்டு ஆஆஆவென அலறி மீண்டும் ஒரு மயக்கம், சுந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிக்கிட்டேன், என் நண்பனை போய் நான் கொல்லப்பார்ப்பேனா என்னை நம்பும்மா” என சொல்ல அவளோ சுந்தரனை பார்க்க அவனோ
”ஒண்ணுமில்லை பயப்படாத அவன் என் நண்பன் சின்னப்பன், வள்ளியை கல்யாணம்