Page 58 of 63
வண்டிக்காரனை விட்டு வண்டியை ஓட்டச் சொல்லி ஏறிக் கொண்டான். வண்டியும் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது இப்போது எதிர்ப்பக்கம் வள்ளி வருவதைக் கண்டு வண்டியை இன்னும் வேகமாக சுந்தரன் ஓட்டச் சொல்ல வண்டியும் வேகமாக சென்றது. அந்த வண்டியைக் கண்டதும் வள்ளிக்கு ஆசை வந்தது
”ஐ எவ்ளோ அழகான கூண்டுவண்டி பார்க்க அழகா இருக்கே ஆமா அந்த மாடுகளை எங்கயோ பார்த்த மாதிரியி
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட பாட்டி புரிந்துக் கொண்டார் ஆக சுந்தரன் ஏதோ தப்பு செய்திருக்கிறான் என்று அதனால் சுந்தரனை மட்டும் மடக்கிபிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றவர் அவனிடம்