Page 22 of 23
சில சமயங்களில் இரவு மகாபலிபுரம் ஓட்டலுக்கு சென்றால் அங்கேயே தங்க அடம்பிடிப்பாள் அவளுக்கு அந்த கடற்காற்று மிகவும் பிடித்திருந்தது, அதிலும் காலை நேர சூரியன் உதயமாவதை காணும் ஆசையில் சில நாட்கள் மட்டும் அவ்வாறு அந்த ஓட்டலில் நந்தாவிற்காக வழங்கப்பட்ட தனி அறையில் இருவரும் தங்குவார்கள்
அங்கும் பால்கனியை திறந்து வைத்துவிட்டு கடற்காற்று அறைக்குள் வர அந்த காற்றை
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியில் அணிவதற்கு அனுமதி இல்லை
ஆனாலும் வீட்டில் அவள் அணியும் உடைகளில் பலமுறை மெய் மறந்திருக்கிறான். அதே போல இளமதியும் அவனுக்கு துணிகளை வாங்கித்தந்தாள், அவள் சொல்லும் துணிகளை