Page 9 of 10
அரவிந்தின் குடும்பத்தில் இருந்த குழப்பம் அறிந்திராதபடியால் அவளை புன்னகையுடன் வாழ்த்தி வரவேற்றார்கள்.
அதன் பின், கூட்டம் தொடங்கிய பின்னும், சாந்தியின் கண்கள் தானாகவே அவ்வப்போது கணவனின் பக்கம் சென்று வந்துக் கொண்டிருந்தது...
ஆனந்தி சொன்னது போன்றே, அவ்வப்போது ஒலித்த அவனின் கம்பீரமான குரலில் அவள ... ல லி
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு பத்து படிகளை கடந்திருப்பாள்,