Page 61 of 70
”ஆமாம் தாத்தா வசிய மருந்தை கொடுத்தது நம்ம பூசாரி, அதை தயாரிச்சது இந்த வைத்தியர், சாட்சியா நான் இருக்கேன் தாத்தா”
”கிடையாது கிடையாது உன் சாட்சியை நான் ஒத்துக்க மாட்டேன்” என தாத்தா சொல்ல அதற்கு சுந்தரனும்
”இன்னொரு சாட்சியும் இருக்கு தாத்தா“
“யாரு“
”சின்னப்பன் தாத்தா” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ணுங்களை இப்படி மருந்தால வசியம் செய்து அடிமையாக்கறாங்க தாத்தா, இப்படி அடிமையானவங்களை பேய் ஓட்டறேன், பிசாசு ஓட்டறேன்னு பொய் சொல்லி பூசாரி காசு பார்க்கறாரு தாத்தா” என சுந்தரன் சொன்னான்.