Page 63 of 70
மிரட்டினாங்களோ அவங்கதான் என்னையும் மிரட்டினாங்கய்யா, பணத்துக்காக இதை செய்யலைங்கய்யா உசுருக்கு பயந்து செய்தேன்ங்கய்யா, என் குடும்பத்தையே கொன்னுடுவேன்னு சொன்னாங்கய்யா, அதனால தப்பு செய்துட்டேங்கய்யா என்னை மன்னிச்சிடுங்கய்யா” என சொல்ல தாத்தாவோ சுந்தரனை பார்க்க அவனோ இருவரின் பேச்சில் அசந்துவிட்டான்.
நன்றாக தெரியும் யார் காரணம் என்று ஆனால் காட்டிக்கொடுக்காமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து அது நிரூபணமானா போலீஸ்கிட்ட ஒப்படைச்சி ஜெயிலுக்கு தள்ளிடுவேன் இதான் என் தீர்ப்பு” என சொல்லிவிட வைத்தியர் அரண்டார்
”என்னது ஜெயிலா” என அவர் சொல்ல அதற்கு மக்களோ