(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 17 - சசிரேகா

சுந்தரவேலனை கருப்புசாமி கோவிலுக்கு அழைத்துச் சென்ற பாட்டி தெய்வானையோ அங்கிருந்த பூசாரியிடம்

  

”என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது, இன்னியோட என் பேரனை பிடிச்ச அந்த மோகினிபிசாசு ஓடிடனும் புரியுதா” என மிரட்ட பூசாரியும் பயந்து வேப்பிலையுடன் சுந்தரனை நெருங்க அவனோ பயந்தான்.

  

மிரட்சியுடன் பூசாரியையே பார்த்தான். பின்பு கருப்புசாமி சிலையை பார்த்து

  

”கருப்பா உண்மையிலேயே நான் காதலிக்கறது தப்புன்னா நீயே என் மனசுல இருந்து மோகினியை வெளியேத்திடுங்க இல்லைன்னா என்னை காப்பாத்த ஏதாவது வழியை காட்டுங்க” என மனதார வேண்டிக் கொண்டான். <

...
This story is now available on Chillzee KiMo.
...

ன். பாட்டியோ அதைக் கண்டு பயந்து சுந்தரனை பார்க்க அவனோ கண்கள் மூடியிருந்தான்

  

”ஐயா ராசா இங்க பார்யா” என அலற அப்போதுதான் கண்களைத் திறந்த சுந்தரன் பூசாரியை பார்த்தான்,

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.