Page 6 of 70
”கவலைப்படாதம்மா கூண்டு வண்டி எதுக்கு, நான் உனக்கு புது அம்பாசிடர் காரே வாங்கித்தரேன்“
”இல்லைண்ணா எனக்கு கூண்டுவண்டிதான் வேணும்”
”சரி வாங்கித் தரேன்”
”அதே போல வேணும்”
”அதே போலவே செய்யச் சொல்றேன் இப்ப பொழுது போயிடுச்சி, ஒரு நாள் பொறுத்துக்க இல்லையா என்கூட ஆச்சாரிக்கிட்ட வா உனக்கு பிடிச்ச ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். அதற்குள் பாட்டி வீட்டிற்குச் சென்று தாத்தாவிடம் நடந்தவற்றை கூறிவிட அவரோ மெல்ல சிரித்து
”கருப்புசாமி உத்தரவு மீறி நீ செய்தது தப்பு, நானே அமைதியாயிருக்கேன் நீ ஏன் பிடிவாதமா