Page 4 of 70
”வாத்தியார் பொண்ணுக்கு கூண்டுவண்டியை பரிசா தந்தியா அண்ணா” என கேட்க அவ்வளவுதான் சர்வமும் அடங்கிவிட்டது சுந்தரனுக்கு,
பாட்டியோ சுந்தரனை ஒரு பார்வை பார்த்தாரே ஆஹா என்ன ஒரு பார்வை, இரு பெண்களின் உக்கிர பார்வையில் பொசுங்கிக் கொண்டிருந்தான் சுந்தரன்.
”சொல்ணா” என வள்ளி கத்த சுந்தரனோ சற்று தைரியம் கொண்டு
”வள்ளி, வாத்தியார் ர
...
This story is now available on Chillzee KiMo.
...
கு சிரிப்பே வந்தது
”இப்ப நாளைக்கே உன்னை வாரிசாக்கி ஊரை ஆள சொன்னா என்ன செய்வ, யாரெல்லாம் உனக்கு பிடிக்கலையோ அவங்களை எல்லாம் கஷ்டப்படுத்துவியா இல்லை நல்லது செய்வியா”